Wednesday, January 12, 2011

பெண்கள் நாட்டின் கண்கள்

ஒரு பெண்னின் பரிதாபக்கக்கதை: 

http://www.thirdeyehealth.com/images/clear-eye.jpg

எத்தனையோக் கனவுகளுடன் சுற்றித் திரிய வேண்டிய ஒரு பெண், குழந்தையாக இருந்த போது தன் அம்மா செய்த முட்டாள்த்தனத்தால் இன்று இல்லாமல் போய்விட்டாள். இது போன்ற முட்டாள்த்தனங்களை செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்தக் கதை ஒரு பாடமாக இருக்கட்டும்.என அகிலா - (மல்லிகை ப்ளாக்) அவர்கள் கூறியது போல் ஊட்டி-குன்னூரில் சமீபத்தில் (4-5 மாதத்திற்கு முன்பு) நடந்தது. ஆனால் குழ்ந்தைக்கு வயது 4 அல்ல 7.

ஏன் இந்த பெண்கள் இப்படி செய்கிறார்கள்? அல்லது செய்யத் தூண்டப்படுகிறார்களா?
http://www.thecrazy5.com/pictures/archive/GirlsBrideGroom.jpg
பெண்கள் பிறந்ததிலிருந்து ஒரு ஆடவரை (அப்பா, அண்ணா, கணவன், etc.,) சார்ந்து இருப்பதாலா?

இதை தடுப்பதற்கு வழி ஏதும் உண்டோ? div style='clear: both;'/>

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அட...யோசிக்கனும்

அபி அப்பா said...

வாங்க புது பதிவரே! என் பொண்ணு பேர்ல பதிவர்ன்னதும் உடனே ஒடிவந்து பார்த்தேன்! குட் குட் நல்லா எழுதுங்க!

Post a Comment